நாட்டை திறப்பது தொடர்பில் இன்னும் இறுதி தீர்மானத்திற்கு வரவில்லை - சவேந்திர சில்வா

Rihmy Hakeem
By -
0

 


நாட்டை திறப்பது தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானத்திற்கு வரவில்லை. இறுதி தீர்மானம் எதிர்வரும் இரண்டு மூன்று நாட்களில் அறிவிக்கப்படும் என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)