நாட்டை திறப்பது தொடர்பில் இன்னும் இறுதி தீர்மானத்திற்கு வரவில்லை - சவேந்திர சில்வா
By -Rihmy Hakeem
செப்டம்பர் 28, 2021
0
நாட்டை திறப்பது தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானத்திற்கு வரவில்லை. இறுதி தீர்மானம் எதிர்வரும் இரண்டு மூன்று நாட்களில் அறிவிக்கப்படும் என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.