18, 19 வயது பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் அவர்களுக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. (Siyane News)


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.