- ஐ. ஏ. காதிர் கான் -

   விகாரைகள் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டு ஸ்தலங்களிலும் 50 பேரின் பங்குபற்றலுடன், சுகாதார வழி முறைகளுக்கமைய,  வழிபாட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.


( I. A. Cadir Khan )

23/10/2021

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.