20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் (மூன்றாவது டோஸ்) பூஸ்டர் தடுப்பூசியாக பைசர் தடுப்பூசியை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்தார்.
மூன்றாவது டோஸுக்காக 14 மில்லியனுக்கும் அதிகமான பைசர் தடுப்பூசி முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். (Siyane News)