எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் இலங்கை உட்பட 14 நாடுகளின் பயணிகளுக்கு சிங்கப்பூர் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் உட்பட 14 நாடுகளுக்கு சிங்கப்பூர் அரசு பயணத்தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.