முகப்பு பிரதான செய்திகள் இலங்கைக்கான தடையை நீக்கியது சிங்கப்பூர்! இலங்கைக்கான தடையை நீக்கியது சிங்கப்பூர்! By -Rihmy Hakeem அக்டோபர் 25, 2021 0 எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் இலங்கை உட்பட 14 நாடுகளின் பயணிகளுக்கு சிங்கப்பூர் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் உட்பட 14 நாடுகளுக்கு சிங்கப்பூர் அரசு பயணத்தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (Siyane News) Tags: சிங்கப்பூர்பிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை