முன்னாள் பிரதியமைச்சர் நிருபமா ராஜபக்சவின் கணவர் திருக்குமார் நடேசன் இன்று காலை (08) இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன் ஆஜரானார்.

பன்டோர் பேப்பர்ஸ் விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் ஆஜராகிள்ளமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.