அசாத் சாலிக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!

Rihmy Hakeem
By -
0

 


 மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியை எதிர்வரும் 09 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்

இன்று (26) அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)