அவிசாவளை, நாபாவளை இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்  "மாபெரும் இரத்த தான முகாம் - மஹரகமை புற்றுநோய் வைத்தியசாலைக்காக" நாளை (20) சனிக்கிழமை நாபாவளை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது. 

காலை 9.00 முதல் பி.ப. 3.00 மணிவரை நடைபெறவுள்ள குறித்த நிகழ்வில் பெண்களுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்துள்ளனர். (Siyane News)





கருத்துரையிடுக

Blogger இயக்குவது.