நாட்டில் ஒமிக்ரோன் (Omicron) கொரோனா திரிபுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

அண்மையில் தென்னாபிரிக்காவிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர் ஒருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.