நாட்டில் ஒமிக்ரோன் (Omicron) கொரோனா திரிபுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
அண்மையில் தென்னாபிரிக்காவிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர் ஒருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
நாட்டில் ஒமிக்ரோன் (Omicron) கொரோனா திரிபுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
அண்மையில் தென்னாபிரிக்காவிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர் ஒருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
0கருத்துகள்