தென்னாபிரிக்காவில் இருந்து நாடு திரும்பியவருக்கு ஒமிக்ரோன்

Rihmy Hakeem
By -
0

நாட்டில் ஒமிக்ரோன் (Omicron) கொரோனா திரிபுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

அண்மையில் தென்னாபிரிக்காவிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர் ஒருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)