இன்று (24) மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

அததெரண 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.