A/L பரீட்சையை முன்னிட்டு அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை!

Rihmy Hakeem
By -
0

க.பொ.த. உயர் தர பரீட்சை எதிர்வரும் பெப்ரவரி 07 - மார்ச் 05 வரை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், பெப்ரவரி 07 - மார்ச் 06 வரை சகல அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் சகல வகுப்புக்களுக்கும் விடுமுறை வழங்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. (Siyane News)

 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)