நாளைய தினம் (26) மின்வெட்டு இடம்பெறவுள்ள நேரங்கள் தொடர்பான அட்டவணை வெளியாகியுள்ளது. 

நாளை நாட்டின் சில பாகங்களில் இரண்டரை மணிநேர மின்வெட்டும், சில பாகங்களில் மூன்று மணி நேர மின்வெட்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

அட்டவணை U இன் படி நிட்டம்புவ, திஹாரிய, கஹட்டோவிட்ட, ஓகொடபொல, உடுகொட பிரதேசங்களில் காலை 08.30 - 11.00 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.