நாளை (02) நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் 7 1/2 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அட்டவணை T,U,V,W என்பவற்றின் படி நிட்டம்புவ, திஹாரிய, கஹட்டோவிட்ட, ஓகொடபொல, உடுகொட, பஸ்யாலை, கல் எளிய உள்ளிட்ட பல பிரதேசங்களில் காலை 08:30 முதல் பகல் 01:00 வரையிலும், மாலை 06:00 முதல் 08:30 வரையிலும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. (Siyane News)

முழுமையான அட்டவணை:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.