நாளைய தினம் (30) நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் பத்து மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. 

அட்டவணை U, V என்பவற்றின் அடிப்படையில் நிட்டம்புவ, திஹாரிய, கஹட்டோவிட்ட, ஓகொடபொல, உடுகொட, பஸ்யாலை மற்றும் கல் எளிய உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் காலை 08.00 - பகல் 02.00 வரை மற்றும் மாலை 06.00 - இரவு 10.00 வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.