இன்று நள்ளிரவு (31) 12.00 மணி முதல் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அட்டவணை U - நிட்டம்புவ, திஹாரிய, கஹட்டோவிட்ட, ஓகொடபொல, உடுகொட உள்ளிட்ட பிரதேசங்கள் 

அட்டவணை V - கல் எளிய, பஸ்யாலை உள்ளிட்ட பிரதேசங்கள் 

 (Siyane News)




கருத்துரையிடுக

Blogger இயக்குவது.