மண்ணெண்ணெய் வாங்க வரிசையில் நின்றிருந்தவர் மயங்கி விழுந்து மரணம்!

Rihmy Hakeem
By -
0

 கண்டியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் மண்ணெண்ணெய் வாங்குவதற்காக வரிசையில் நின்றிருந்த 71 வயதான முதியவர் ஒருவர் மயங்கி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் உடதலவின்ன பிரதேசத்தை சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்படுகிறது. (Siyane News)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)