ரம்புக்கணையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதி வழங்கிய மற்றும் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்ட அனைத்து பொலிஸாரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறு கேகாலை நீதவான் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார். (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.