லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தன்னுடைய ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.
தற்போது நாட்டில் நிலவும் எரிவாயு நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு தான் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தன்னுடைய ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.
தற்போது நாட்டில் நிலவும் எரிவாயு நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு தான் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
கருத்துரையிடுக