மே 03 நோன்புப் பெருநாள்!

Rihmy Hakeem
By -
0


ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் எப்பாகத்திலும் தென்படாத காரணத்தினால் ரமழான் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து நோன்புப் பெருநாளை மே மாதம் 03 ஆம் திகதி கொண்டாடுவதற்கு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் தீர்மானிக்கப்பட்டது. (Siyane News)


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)