புதிய அமைச்சரவைக்கு நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் ஜனாதிபதி ​கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், இன்று (20) காலை, சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

சுசில் பிரேமஜயந்த - கல்வி அமைச்சர்

விஜேதாச ராஜபக்ஷ – நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர்

டிரான் அலஸ் - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

ஹரின் பெர்னாண்டோ – சுற்றுலா மற்றும் காணி அமைச்சர்

மனுஷ நாணயக்கார - தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்

கெஹலிய ரம்புக்வெல்ல – சுகாதார அமைச்சர்

ரமேஷ் பத்திரண- பெருந்தோட்ட அமைச்சர்

நிமல் சிறிபால டி சில்வா - துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர்

நளின் பெர்னாண்டோ - வர்த்தக அமைச்சர் 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.