தற்போது அமுலில் இருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பு ஊரடங்கு உத்தரவு நாளை (14) காலை 06 மணிக்கு தளர்த்தப்படும் எனவும், மீண்டும் (14) மாலை 06 மணிக்கு அமுல்படுத்தப்பட்டு மறுநாள் (15) அதிகாலை 05 மணிக்கு தளர்த்தப்படும் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. (Siyane News)



கருத்துரையிடுக

Blogger இயக்குவது.