பாராளுமன்ற வளாகத்தில் பதற்றம் : கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் (வீடியோ)

Rihmy Hakeem
By -
0

 


பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் மீது இன்றும் (06) பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டனர். (Siyane News)

Breaking News - 06/05/2022

Breaking News - பாராளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது

Posted by Newsfirst.lk Tamil on Friday, May 6, 2022

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)