தற்போது அமுலிலுள்ள ஊரடங்கு உத்தரவு நாளை (12) காலை 7 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் நாளை பிற்பகல் 2 மணி முதல் நாளை மறுதினம் (13) காலை 6 மணி வரை மீண்டும் அமுல்படுத்தப்படும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.