முகப்பு மஹிந்த மஹிந்த ராஜபக்சவிடம் வாக்குமூலம் பெற்ற சி.ஐ.டி. மஹிந்த ராஜபக்சவிடம் வாக்குமூலம் பெற்ற சி.ஐ.டி. By -Rihmy Hakeem மே 26, 2022 0 கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கம பிரதேசங்களில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் நேற்று (25) மாலை சி.ஐ.டி. இனரால் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (Siyane News) Tags: பிரதான செய்திகள்மஹிந்த Facebook Twitter Whatsapp புதியது பழையவை