மஹிந்த ராஜபக்சவிடம் வாக்குமூலம் பெற்ற சி.ஐ.டி.

Rihmy Hakeem
By -
0

 

கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கம பிரதேசங்களில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் நேற்று (25) மாலை சி.ஐ.டி. இனரால் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

(Siyane News)


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)