விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தானிஷ் அலி மற்றும் வசந்த முதலிகே, ஜோசப் ஸ்டாலின், லஹிரு வீரசேகர, எரங்க குணசேகர, அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் உட்பட 21 பேருக்கு வெளிநாடு செல்வதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (28) தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோட்டை பொலிஸாரால் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.