Update: 

ஜனாதிபதியின் ராஜினாமா கடிதம் கிடைத்துள்ளதாகவும் அதன் சட்டபூர்வ தன்மை ஆராயப்படுவதாகவும் சபாநாயகர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

முன்னைய செய்தி:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தன்னுடைய ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

குறித்த தகவல் வெளியானதனை தொடர்ந்து காலிமுகத்திடலில் திரண்டுள்ள மக்கள் தம்முடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். (Siyane News)

ගෝඨා ගියා ❤ අරගලයේ තත්වය

Posted by InfinitYツ on Thursday, July 14, 2022

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.