அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் காலி முகத்திடல் கடற்கரையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் இன்று பிற்பகல் வேளையில் மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அத்துடன், கோட்டை காவல்துறையினர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துரையிடுக