மேல் மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் கொழும்புக்கு வருகை தந்துள்ளவர்கள் திரும்பி செல்லும் வரை புகையிரத சேவை அமுலில் இருக்கும் என்று புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.