கொழும்புக்கு வருகை தந்துள்ளவர்கள் தொடர்பில் புகையிரத திணைக்களம்

Rihmy Hakeem
By -
0

மேல் மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் கொழும்புக்கு வருகை தந்துள்ளவர்கள் திரும்பி செல்லும் வரை புகையிரத சேவை அமுலில் இருக்கும் என்று புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)