முகப்பு நாளை நாடாளுமன்றம் கூட்டப்படாது : சபா நாயகர் நாளை நாடாளுமன்றம் கூட்டப்படாது : சபா நாயகர் By - Fayasa Fasil ஜூலை 14, 2022 0 நாளை நாடாளுமன்றம் கூட்டப்படாது எனவும் ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் கிடைத்த பின்னர் மூன்று நாட்களுக்குள் நாடாளுமன்றம் கூட்டப்படும் எனவும் சபாநாயகர் மஹிந்த யாபா அறிவித்துள்ளார். Facebook Twitter Whatsapp புதியது பழையவை