ஜனாதிபதியின் ராஜினாமா கடிதம் இதுவரை கிடைக்கவில்லை - சபாநாயகர்

Rihmy Hakeem
By -
0

 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகல் தொடர்பான உத்தியோகபூர்வ கடிதம் இதுவரை தனக்கு கிடைக்கவில்லை என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி இன்று தனது (13) பதவியிலிருந்து விலகுவதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)