ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதனை தொடர்ந்து பாராளுமன்றத்தில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். 

இது தொடர்பிலான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.