நாட்டை விட்டு வெளியேறினார் கோட்டாபய..

  Fayasa Fasil
By -
0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இராணுவ விமானம் ஒன்றின் மூலம் நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்ற அவர், இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 3 மணியளவில் மாலைத்தீவு தலைநகர் மாலேயில் தரையிரங்கியதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது. 


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)