நாட்டில் இன்றைய தினம் 3 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு , இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ABCDEFGHIJKLPQRSTUVW
பகல் நேரத்தில் ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் மற்றும்
இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள்.
CC
காலை 6.00 மணி முதல் 8.30 மணி வரை 2 மணி 30 நிமிடங்கள்.
MNOXYZ
காலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை 3 மணி நேரம்.