முகப்பு ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்து படமெடுத்த நபர் ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்து படமெடுத்த நபர் By - Fayasa Fasil ஆகஸ்ட் 03, 2022 0 கடந்த மாதம் 9ஆம் திகதி கொழும்பு – கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் சென்று, ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்து படமெடுத்த நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Facebook Twitter Whatsapp புதியது பழையவை