அதன்படி நேற்று (26) பிற்பகல் முதல் தேசிய மின்கட்டமைப்பிற்கு 300 மெகாவாட் மின்சாரம் சேர்க்கப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் அன்ட்ரூ நவமணி தெரிவித்துள்ளார்.
முதலாவது மின்மாற்றி பழுதடைந்ததாலும், 2வது மின்மாற்றி பழுதாகி நின்றதாலும் கடந்த 15ம் திகதி முதல் தற்போது வரை தினமும் 3 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துரையிடுக