(இஸட்.ஏ.றகுமான்)
பொத்துவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட சமுர்த்தி பயனுகரிகளுக்கு கோழிக் குஞ்சுகள் வழங்கும் நிகழ்வு இன்று (26) வெள்ளிக்கிழமை பொத்துவில் பிரதேச செயலக கணக்காளர் எ.பி.அப்துல் ரஹுமான் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் தலைமைப் பீட சமுர்த்தி முகாமையாளர் ஏ.எல். நௌபீர், மாவட்ட செயலக கணக்காய்வு சிரேஷ்ட முகாமையாளர் இஸட்.ஏ.அப்துல் ர{ஹமான். அக்கரைப்பற்று தலைமை சமுர்த்தி முகாமையாளர் எம்.பீ.எம். ஹுசைன், முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.எல். றபீக், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் ஈ. எழில் அரசன். மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
கருத்துரையிடுக