(அஷ்ரப் ஏ சமத்)
ஸ்ரீலங்கா பொலிஸின் 156 வது வருடத்தினை முன்னிட்டு இஸ்லாமிய சமய நிகழ்வுகள் 3ஆம் திகதி கொழும்பு 7 தெவட்டகஹ ஜும்ஆப் பள்ளிவாசலில் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பொலிஸ் மா அதிபா் சி.டி.விக்கிரம கலந்து கொண்டாா்.
தெவட்டகஹ பள்ளிவாசலின் நிர்வாக சபைத் தலைவா் றியாஸ் சாலி பொன்னாடை போற்றி பொலிஸ்மா அதிபரை வாழ்த்துவதைப் படத்தில் காணலாம் .
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபா் நந்தன முனசிங்க சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஏ.எம் நவாஸ் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ஜவ்பா், உதவிப் பொலிஸ் அதிகாரிகள் எம்ஆர் மொஹமட் , துவான் மீடின், உட்பட உயா் அதிகாரிகளும் கலந்து கொண்டனா்.