பாராளுமன்றத்தில் 2 நிமிட மௌன அஞ்சலி

Rihmy Hakeem
By -
0

 எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி இலங்கை பாராளுமன்றில் செலுத்தப்பட்டுள்ளது.

இன்று (09) பாராளுமன்ற அமர்வு ஆரம்பமானதை தொடர்ந்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)