முகப்பு பிரதான செய்திகள் பாராளுமன்றத்தில் 2 நிமிட மௌன அஞ்சலி பாராளுமன்றத்தில் 2 நிமிட மௌன அஞ்சலி By -Rihmy Hakeem செப்டம்பர் 09, 2022 0 எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி இலங்கை பாராளுமன்றில் செலுத்தப்பட்டுள்ளது.இன்று (09) பாராளுமன்ற அமர்வு ஆரம்பமானதை தொடர்ந்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Tags: பிரதான செய்திகள் Facebook Twitter Whatsapp புதியது பழையவை