நேற்றைய தினம் பொல்துவ சந்தியில் வைத்து கொழும்பு வடக்கு குற்ற விசாரணை பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டு தற்போது கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார்
கோட்டா கோ கம போராட்டத்துடன் தொடர்ச்சியாக இணைந்திருந்த செயற்பாட்டளர்களில் ஒருவரான நடிகை தமிதா அபேரத்ன, நேற்றைய தினம் இடம்பெற்ற போராட்டமொன்றிலும் இணைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.