இன்று ஞாயிற்றுக்கிழமை (25) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அந்த வகையில், பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணி வரை 2 கட்டங்களில் 2 மணித்தியாலம் 20 நிமிடம் நேர மின்வெட்டை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாட்டை 20 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W ) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில் 2 மணித்தியாலங்கள்  20 நிமிடம் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

❇️ *ABCDEFGHIJKL | PQRSTUVW*

 📌 பி.ப. 03.00 - பி.ப. 06.00 வரை 1 மணித்தியாலம்.
 
📌 பி.ப. 06.00 - பி.ப. 10.00 வரை 1 மணித்தியாலம் 20 நிமிடங்கள்

✳️ *முதல் கட்டம்*

✅ *E, F, G, H, U, V*
👇👇👇
*03:00 PM - 04:00 PM*

✅ *A, B, C, D, W, P, Q*
👇👇👇
*04:00 PM - 05:00 PM*

✅ *I, J, K, L, R, S, T*
👇👇👇
*05:00 PM - 06:00 PM*

✳️ *இரண்டாம் கட்டம்*

✅ *E, F, G, H, U, V, W*
👇👇👇
*06:00 PM - 07:20 PM*

✅ *A, B, C, D, P, Q, R*
👇👇👇
*07:20 PM - 08:40 PM*

✅ *I, J, K, L, S, T*
👇👇👇
*08:40 PM - 10:00 PM*

 போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின்வெட்டுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.