இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்படும்

Rihmy Hakeem
By -
0

 

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2022 ஆம் வருடத்திற்கான முதலாம் தவணை இன்றுடன் (07) நிறைவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)