மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு நாட்டிலுள்ள சகல முஸ்லிம் பாடசாலைகள் மற்றும் முஸ்லிம் மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலைகளில் எதிர்வரும் ஒக்டோபர் 20 இல் மீலாத் விழா ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

மேலும் இது தொடர்பில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கலீலுர் ரஹ்மான் அண்மையில் கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





கருத்துரையிடுக

Blogger இயக்குவது.