நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான செயற்குழுவின் கூட்டமொன்று நாளை (07) பிற்பகல் 3.15 மணிக்கு இடம்பெறவுள்ளது.
நாடாளுமன்றின் எதிர்கால நடவடிக்கைள் தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளதாக நாடாளுமன்ற பொதுச்செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றின் எதிர்கால நடவடிக்கைள் தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளதாக நாடாளுமன்ற பொதுச்செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.
கருத்துரையிடுக