இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) ஒக்டோபர் 10 ஆம் திகதி 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதன் மூலம், வலயங்களான A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, மற்றும் W என்பவற்றில் 01 மணிநேரம் பகலிலும் 01 மணி நேரம் 20 நிமிடங்கள் இரவிலும் மின்வெட்டு இடம்பெறும்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.