குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்வதற்காக இன்று (08) காலை முதல் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.

நன்றி - தமிழன் 

Update : தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடவுச்சீட்டு விநியோகிக்கும் நடவடிக்கைகள் தாமதமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.





கருத்துரையிடுக

Blogger இயக்குவது.