பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் அறிக்கைகள் எதையும் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப வேண்டாம் என பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை நிறுவனம் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ன.
அவரது அறிக்கைகள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.