எவ்வித கடமைகளையும் செய்யாது கோடிகளில் கொடுப்பனவு பெற்று வந்த மாகாண சபை தவிசாளர்கள் : ஊடகவியலாளர் ரிப்தி அம்பலப்படுத்தியதால் எடுக்கப்பட்ட நடவடிக்கை

Rihmy Hakeem
By -
0

 (அஷ்ரப் ஏ சமத்)

கலைக்கப்பட்ட ஒன்பது மாகாண சபைகளின் தவிசாளர்களும் எந்தவித கடமைகளை செய்யாது ஒரு மாதத்திற்கு 5நகோடிக்கு மேற்பட்ட நிதியை கடந்த பல வருடங்களாக அனுபவித்து வந்தனர். 

இந்நிலையில், ஊடகவியலாளர் றிப்தி அலி தகவல் அறியும் சட்டத்தினை (RTI) பயன்படுத்தி அதனை அம்பலப்படுத்தியிருந்தார்.

அதனையடுத்து, மேற்படி தவிசாளர்களின் மாதாந்த கொடுப்பனவு 5 இலட்சத்திற்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் "அலியின் பேனை, வெள்ளை யானையினைக் கட்டுப்படுத்தியது" எனும் தலைப்பில் இன்றைய அருண பத்திரிகையில் வெளியான கட்டுரை.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)