தேசிய பாடசாலைகளில் பாடசாலை காலங்களில்  மாற்றம்!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர் தரப்பரீட்சைகளை அடுத்த ஆண்டு வளமை போன்று உரிய காலத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் முடியுமான வகையில் பாடதிட்டங்களை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக  கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 2023 ஆம் ஆண்டில் கூடிய அளவு தேசிய பாடசாலை விடுமுறைகளை குறைத்து, பாடசாலை நாட்களை அதிகரிக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
அதே நேரம் வருடத்திற்குள் பாடங்களை கற்பித்து நிறைவு செய்ய அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.