க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகின்றது.
.
எதிர்வரும் 30ம் திகதிக்குள் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகளை வெளியிட எதிர்பார்த்திருப்பதாக 
எல். எம். டி. தர்மசேன தெரிவித்துள்ளார்

கடந்த மே மாதம் 2021 நடத்தப்பட்ட க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு 5 லட்சத்து 17,486 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.சேன வெளியிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.