வாகன இலக்கத் தகடுகளில் உள்ள மாகாணத்தைக் குறிக்கும் ஆங்கில எழுத்துகள் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் புதிய வாகனப் பதிவுகளின் போது அகற்றப்படும் என்று மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மாகாணங்களுக்கு இடையில் வாகனங்களை விற்பதனாலோ அல்லது மாற்றுவதனாலோ இலக்கத் தகடுகளை மாற்ற வேண்டி போது, வாகன உரிமையாளர்கள் பல்வேறு சிக்கல்களை  எதிர்கொள்ள நேரிடுகிறது. இதனால் 2023 ஆம் ஆண்டு முதல் இந்த நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.